شرح تطبيق Bharathi Tamil Poems & Stories وكيفية استخدامه
பாரதி - அக்காலத்தில் இருண்ட பாரத தேசத்தில் ஒளியாக விளங்கிய மனிதர்களுள் ஒருவர். பத்தொன்பதாவது நூற்றாண்டில் தோன்றிய சாக்ரடிஸ் என்று சொன்னால் அதுவும் இவர் புகழுக்கு மிகை ஆகாது. andநமக்குத் தொழில் கவிதை، நாட்டிற்கு உழைத்தல்، இமைப் பொழுதும் சோராதிருத்தல்and என்று முழங்கியவர். அதனாலேயே பாட்டுக்கு ஒரு புலவன் என்று பெயர் பெற்றவர். பெண் விடுதலைக்காக பாடுபட்டவர். மத ஒற்றுமையை வளர்த்தவர். எனினும்، கல்வியும்، செல்வமும் ஒரே இடத்தில் சேர்ந்து இருக்காது என்பதற்கு இன்னொரு உதாரணம் இவர்.
ஆனாலும் கூட இன்றளவும் வையகத்தில் கவிதைகளாக، கதைகளாக கால ஓட்டத்தில் கரையாதபடி வாழ்வாங்கு வாழ்பவர்.
.
تنزيل APK الاصدار 20.0 المجانية Free Download
يمكنك تنزيل Bharathi Tamil Poems Stories APK 20.0 لـ Android مجاناً Free Download الآن عبر أبك داون مود.